105

Al-Fil

سورة الفيل

The Elephant5 versículos Mequí

Translated by Jan Turst Foundation

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

2

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

3

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

4

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

5

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.