114

An-Naas

سورة الناس

Mankind6 آيات مكية

Translated by Jan Turst Foundation

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

2

مَلِكِ النَّاسِ

(அவனே) மனிதர்களின் அரசன்;

3

إِلَٰهِ النَّاسِ

(அவனே) மனிதர்களின் நாயன்.

4

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

5

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

6

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.