99

Az-Zalzala

سورة الزلزلة

The Earthquake8 versets Médinoise

Translated by Jan Turst Foundation

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது

2

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

3

وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا

"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-

4

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

5

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.

6

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.

7

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

8

وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.